Newsதெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கை தாக்கியது சூறாவளி

தெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கை தாக்கியது சூறாவளி

-

தென் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியை ஒரு சூறாவளி தாக்கியது.

மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பலத்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் சாய்ந்துள்ளன.

குறித்த பிரதேசத்தில் பல பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூறாவளி காற்றினால் அப்பகுதியில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

பல மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

சூறாவளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர் மில்லிசென்ட் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...