Newsதெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கை தாக்கியது சூறாவளி

தெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கை தாக்கியது சூறாவளி

-

தென் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியை ஒரு சூறாவளி தாக்கியது.

மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பலத்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் சாய்ந்துள்ளன.

குறித்த பிரதேசத்தில் பல பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூறாவளி காற்றினால் அப்பகுதியில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

பல மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

சூறாவளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர் மில்லிசென்ட் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...