Newsவலைப்பந்து வீரர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒப்பந்தம்

வலைப்பந்து வீரர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒப்பந்தம்

-

நெட்பால் ஆஸ்திரேலியா மற்றும் மகளிர் சங்கம் இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

இரு தரப்பும் சுமார் பத்து மாதங்கள் கலந்துரையாடியதாக நெட்பால் ஆஸ்திரேலியா கூறுகிறது.

இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளனர்.

புதிய ஒப்பந்தத்தின்படி வலைப்பந்து வீரர்களின் சம்பளத்தை பதினொரு சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த சம்பள உயர்வு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

புதிய திட்டத்தில் இருபது சதவீத ஸ்பான்சர்ஷிப் நிதியை வீரர்களுக்கு வழங்குவதும் அடங்கும்.

ஆஸ்திரேலியா நெட்பால் தலைமை நிர்வாகி கெல்லி ரியான் நேற்று பதவி விலகினார். அதன் பின்னரே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...