Cinemaசிவகாா்த்திகேயனுடன் இணைய இருக்கும் சித்தார்த்

சிவகாா்த்திகேயனுடன் இணைய இருக்கும் சித்தார்த்

-

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரவிக்குமார் தற்போது அயலான் படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் அயலானில் இடம்பெறும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Latest news

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி அமைப்பு குறித்து விவாதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை நதி அமைப்பான Murray–Darling Basin குறித்து ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது. முர்ரே-டார்லிங் படுகையை மேம்படுத்தவும் அதன் நீரைப் பயன்படுத்தவும் தயாரிக்கப்பட்ட Murray–Darling...

சாலை விபத்துகளில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற புதிய திட்டம்

சாலை விபத்துகளிலிருந்து ஓட்டுநர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிரைப் பாதுகாக்க NSW மாநிலத்தால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, NSW மாநிலம் முழுவதும் புதிய வேக கேமராக்களை நிறுவ...

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

மெல்பேர்ணில் ஒரு சொகுசு கார் கொள்ளை

மெல்பேர்ணில் உயர் ரக கார் திருட்டு தொடர்பாக நான்கு இளைஞர்கள் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மெல்பேர்ண், Canterbury-இல் உள்ள Wattle சாலையில் உள்ள ஒரு வீட்டில்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் மோசமாகி வரும் காட்டுத்தீ

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Fleurieu தீபகற்பத்தில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயால் பல வீடுகள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது....