Cinemaசமூக வலைத்தளங்களிலிருந்து ஓய்வு எடுக்கும் முன்னணி இயக்குநர்

சமூக வலைத்தளங்களிலிருந்து ஓய்வு எடுக்கும் முன்னணி இயக்குநர்

-

சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ‘ஜி ஸ்குவாட்’தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

பள்ளிப் பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தல்

பள்ளி விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விட முன்னதாகவே தொடங்கும் என்று...

ஆஸ்திரேலியாவின் இரும்புத் தாது சந்தை 2026 இல் சரிந்து விடுமா?

பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த இரும்புத் தாது சந்தை, தற்போது அதன் முடிவை நெருங்கி வருவதாக பொருளாதார...

அமெரிக்காவில் பனிப்புயல் – பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த்...

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. "ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது" என்று பிரதமர்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகிய முன்னணி வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை வென்ற ஜப்பானிய சூப்பர் ஸ்டார் நவோமி ஒசாகா, இந்த ஆண்டு போட்டியில் இருந்து திடீரென விலக முடிவு...

மெல்பேர்ணில் சந்தேகிக்கப்படும் பல வெடிகுண்டு சாதனங்கள் கண்டுபிடிப்பு

மெல்பேர்ணின் வடமேற்கில் உள்ள ஒரு வீட்டில் பல சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் Keilor கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் போலீசார் நுழைந்து அங்கு பல பொருட்களைக்...