Newsசாதுர்யமாக செயற்பட்டு 100க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்றிய விமானிகள்

சாதுர்யமாக செயற்பட்டு 100க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்றிய விமானிகள்

-

மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் திருச்சி வரை பயணித்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு ஆயத்தமான நிலையில் விமானத்தின் ஒரு சில்லில் காற்று இல்லாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பியதையடுத்து உடனடியாக விமானத்தை தரை இறக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

அத்துடன், தீயணைப்பு வாகனங்கள் உற்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து விமானிகளும் திறன்பட செயற்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரை இறக்கி, விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் காப்பாற்றப்பட்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Broadband Speed Boost

வரும் நாட்களில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் இலவச Broadband Speed Boost-ஐ பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வீடுகளும் வேகமான இணைய...

12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம்

குயின்ஸ்லாந்து குடியிருப்பு பராமரிப்பு பிரிவில் உள்ள 12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு ஜூலை...

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...