Newsமோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

-

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது என்று ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

73 வயதான மெல்போர்ன் நபர் ஒருவர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்படும் போது அவர் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருநூற்றி ஐம்பத்தாறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மின்சார ஸ்கூட்டர்களினால் விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை இரண்டு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அண்மித்துள்ளதாக அவர்கள் காட்டியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...