Cinemaநடிகர் போண்டா மணி காலமானார்

நடிகர் போண்டா மணி காலமானார்

-

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னையில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். நீண்ட நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

60 வயதான போண்டா மணி, தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நடிகர் வடிவேலு நடித்த படங்களில் துணை நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.

வின்னர், ஏய், வசீகரா, பிறகு ஆகிய படங்களில் போண்டா மணியின் நகைச்சுவை பெரிதாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ‘அடிச்சுகூட கேப்பாங்க அப்பவும் சொல்லிராதீங்க’ என்கிற இவரது வசனம் மிகப் பிரபலம்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் திரும்பப் பெறப்படும் ஒரு பிரபலமான மதிய உணவுப் பொருள்

விக்டோரியா முழுவதும் உள்ள Coles கடைகளில் விற்கப்பட்ட ஒரு பிரபலமான மதிய உணவுப் பொருள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒவ்வாமை என கூறப்படுகிறது. Coles Kitchen...

மீண்டும் மோசமடைந்து வரும் போப்பின் உடல்நிலை

புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போப் இன்னும் மூச்சு விடுவதில் சிரமப்படுவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, அவருக்கு செயற்கையாக...

அடுத்த 2 ஆண்டுகளுக்கு பியர் வரி இல்லை – அல்பானீஸ் வாக்குறுதி

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேர்தல் வாக்குறுதியாக பியர் வரியை நிறுத்தி வைக்க தயாராகி வருகிறார். நிலவும் பணவீக்கம் காரணமாக, ஆண்டுக்கு இரண்டு முறை பியர் மீது...

தனது சேவையை நிறுத்திய Skype

Skype ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பிறகு அதன் வீடியோ அழைப்பு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. Microsoft 2011 ஆம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு...

தனது சேவையை நிறுத்திய Skype

Skype ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பிறகு அதன் வீடியோ அழைப்பு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. Microsoft 2011 ஆம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு...

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...