Newsஉதவி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

உதவி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

-

அவுஸ்திரேலியாவில் உதவி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிவாரணம் வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிறிஸ்துமஸில் கூடுதலாக 7,000 பேருக்கு உணவு தேவைப்படுவதாக விக்டோரியாவில் உள்ள உணவு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிவாரணம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சால்வேஷன் ஆர்மியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன பலருக்கு பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதாகவும், நிவாரணம் தேவைப்படுவதற்கு முதன்மையான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...