Newsமோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

-

மோசமான வானிலை காரணமாக அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரிஸ்பேன் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒருவரைக் காணவில்லை, தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விக்டோரியாவில் பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார், தண்ணீர் வடிந்த பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

குயின்ஸ்லாந்தில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...