Newsவெள்ளத்தில் சிக்கிய சிறுமியும் அவரது நாயும் பத்திரமாக உள்ளனர்

வெள்ளத்தில் சிக்கிய சிறுமியும் அவரது நாயும் பத்திரமாக உள்ளனர்

-

விக்டோரியாவில் உள்ள வெரிபீ ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண்ணையும் அவரது நாயையும் பேரிடர் மேலாண்மை பிரிவுகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வெர்ரிபீ ஆற்றுக்கு அருகில் சிறுமி தனது செல்லப் பிராணியுடன் பொழுதைக் கழித்த போது நாய் நீரில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியும் ஆற்றின் நீர்மட்டம் உயர்வினால் கரைக்கு வர முடியாத நாயைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.

இருப்பினும், தண்ணீரில் சிக்கிக் கொண்டதால், இருவரும் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு கிளையில் ஓய்வெடுக்க முயன்றனர்.

அவசர சேவை அழைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, 15 நிமிடங்களுக்குள் அவர்களை மீட்க பேரிடர் மீட்புப் பிரிவுகளால் முடிந்தது.

இந்த நாட்களில் தண்ணீர் சம்பந்தப்பட்ட இடங்களில் மக்கள் நடமாடினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என உயிர் பாதுகாப்பு துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...