Newsஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு

ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு

-

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இதை தயாரித்த கில்மோ ஸ்பேஸ் நிறுவனம், இந்த ராக்கெட்டை இந்த ஆண்டு விண்ணில் ஏவுவதாக இருந்தது, ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போனதாக கூறுகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டம்.

இதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் தேவை என்று கில்மோ நிறுவனம் கூறுகிறது.

இந்த ராக்கெட் 25 மீட்டர் உயரமும், 30 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.

மேலும் இது 5 ஹைபிரிட் என்ஜின்களால் இயக்கப்படும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...