Newsபேர் சீட் பெல்ட் அணியாததால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையில் உயர்வு

பேர் சீட் பெல்ட் அணியாததால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையில் உயர்வு

-

வாகன விபத்தில் உயிரிழப்போரில் 20 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

விக்டோரியாவில் போக்குவரத்து இறப்புகள் பதினைந்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் உயிரிழப்பது தொடர்பாக சாலை விபத்து ஆணையம் சிறப்பு ஆய்வு நடத்தியது.

வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாதது விக்டோரியாவில் உள்ள டிரெண்ட் என தெரியவந்துள்ளது.

அதீத வேகம், போதைப்பொருள், மது போன்றவற்றாலும் இந்த ஆண்டு உயிரிழக்கும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

சாரதிகள் மற்றும் பயணிகளை சீட் பெல்ட் அணிய வைப்பதன் மூலம் இறப்புகளை இருபது வீதத்தால் குறைக்க முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...