Newsநீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மதுவை பயன்படுத்துவதாக தகவல்

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மதுவை பயன்படுத்துவதாக தகவல்

-

நீரில் மூழ்கி உயிரிழப்பதில் மதுவும் தொடர்புப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராயல் லைஃப் சேவிங் தலைமை நிர்வாகி ஜஸ்டின் ஸ்கார் கூறுகையில், நீரில் மூழ்கியவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் மது அருந்தியுள்ளனர்.

இதனால், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கடலோரக் கடல்களில் நீந்தும்போது முடிந்தவரை மதுபானம் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முகாமிடும் போதும், மீன்களை இறக்கும் போதும், படகு சவாரி செய்யும் போதும் அல்லது நீந்தும்போதும் மது அருந்துவது வழமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தரவுகளின்படி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விடுமுறைக் காலங்களில் ஆஸ்திரேலியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என Royal Life Saving CEO சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்மஸ் தினத்திற்கும் ஜனவரி 1 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நீரில் மூழ்கி அதிகளவான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை பதினெட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...