Newsஇயற்கை பேரழிவுகள் தொடர்பான தகவல்களைப் புகாரளிக்கும் புதிய முறை

இயற்கை பேரழிவுகள் தொடர்பான தகவல்களைப் புகாரளிக்கும் புதிய முறை

-

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல தரப்பினருடன் யோசனைகளை பரிமாறிக் கொள்ளவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.

வானிலை எதிர்பாராத விதமாக மாறிவிட்டது.

அதே நேரத்தில் எச்சரிக்கை அமைப்புகளையும் மாற்ற வேண்டும் என்பது அமைச்சரின் கருத்து.

குயின்ஸ்லாந்து மற்றும் பல பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் தொடர்பான துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்க வானிலை ஆய்வு மையம் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அவதானம் செலுத்தும் அமைச்சர், எதிர்காலத்தில் துல்லியமான தரவுகளை வழங்கும் முறைமையொன்றை அமைக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.

சுற்றுச்சூழல் தரவுகளை கணிப்புகளாக மாற்றும் செயல்முறை அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதற்கு பல தரப்பினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கருத்தாகும்.

இதன்படி, அடுத்த வருடத்திற்குள் மிகவும் துல்லியமான தரவு வழங்கல் முறைமை மற்றும் செய்தி விநியோக முறைமை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மக்களுக்கு உறுதியளிக்கிறார்.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...