News213 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிய நபர் கைது

213 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிய நபர் கைது

-

விக்டோரியாவின் சவுத் கிப்ஸ்லேண்டில் மணிக்கு 80 கிமீ வேக வரம்பு மண்டலத்தில் 213 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அதிவேகமாக ஆடம்பர BMW காரை ஓட்டியதற்காக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சந்தேக நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஸ்தலத்திலேயே இரத்துச் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த கார் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களை சோதனையிட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...