Newsகடனில் உள்ள 38 சதவீத ஆஸ்திரேலியர்கள்

கடனில் உள்ள 38 சதவீத ஆஸ்திரேலியர்கள்

-

ஆஸ்திரேலியர்களில் 38 சதவீதம் பேர் டிசம்பர் பண்டிகை காலத்துக்கு முன்பே கடன் வாங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

பெற்ற கடனை வரும் கிறிஸ்துமஸுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 15 சதவீதம் பேர் 5 மாதங்களுக்குள் கடனை அடைத்து விடுவதாக கூறியுள்ளனர்.

மேலும் 5 சதவீதம் பேர் கடனை 6 முதல் 11 மாதங்களுக்குள் அடைத்து விடுவதாக கூறியுள்ளனர்.

சர்வேயில் பங்கேற்றவர்களில் 3 சதவீதம் பேர் கிறிஸ்துமஸ் காலத்தில் வாங்கிய கடனை அடைக்க 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி, கடன் பெற்ற 6 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் மட்டுமே ஒரு மாதத்திற்குள் கடனை செலுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் இளைஞர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...