Newsவிக்டோரியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை

விக்டோரியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை

-

மோசமான வானிலை விக்டோரியாவின் பல பகுதிகளை பாதித்துள்ளது.

கனமழையுடன் பனிப்பொழிவும் பெய்து வருவதாகவும், மணிக்கு நூற்றி நான்கு கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை விக்டோரியாவின் வடக்கு, மத்திய, வடமத்திய மற்றும் கிப்ஸ்லேண்ட் ஆகிய மாவட்டங்களை பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த பகுதிகளில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

விக்டோரியாவின் பல பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் விமான நிலையத்தில் மோசமான வானிலையின் தாக்கம் காரணமாக பல விமானங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

செயலிழக்கும் அபாயத்தில் உள்ள மெட்டாவின் WhatsApp மற்றும் Instagram

Meta Platforms Inc ஒரு தசாப்தத்திற்கு முன்பு வாங்கிய இரண்டு முக்கிய தளங்களான WhatsApp மற்றும் Instagram-ஐ விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு முக்கிய...

ஆஸ்திரேலியாவில் Taco Bell-இற்கு நடக்கப் போவது என்ன?

பிரபல மெக்சிகன் உணவுச் சங்கிலியான Taco Bell அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்து மறைந்துவிடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Guzman y Gomez...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

ஆஸ்திரேலியாவின் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக உயரும் பெட்ரோல் விலை

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியால் ஆஸ்திரேலியா முழுவதும்...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

அதிக கட்டணம் வசூலிப்பதாக டாக்ஸி ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஸ்காட்டிஷ் தம்பதியினர் பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திலிருந்து சிட்னி...