Newsவிக்டோரியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை

விக்டோரியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை

-

மோசமான வானிலை விக்டோரியாவின் பல பகுதிகளை பாதித்துள்ளது.

கனமழையுடன் பனிப்பொழிவும் பெய்து வருவதாகவும், மணிக்கு நூற்றி நான்கு கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை விக்டோரியாவின் வடக்கு, மத்திய, வடமத்திய மற்றும் கிப்ஸ்லேண்ட் ஆகிய மாவட்டங்களை பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த பகுதிகளில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

விக்டோரியாவின் பல பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் விமான நிலையத்தில் மோசமான வானிலையின் தாக்கம் காரணமாக பல விமானங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...