Breaking Newsஜப்பான் விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்

ஜப்பான் விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்

-

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

367 பேருடன் JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீயை கட்டுபடுத்து பயணிகளை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

டோக்கியோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின் மீது மற்றுமொரு விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில் தீப்பிடித்த விமானத்தில் பயணித்த 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 கடலோர காவல்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு கடலோர காவல்படை தளபதி உட்பட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் 17 பயணிகளுகம் காயமடைந்துள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

மெல்பேர்ணில் இரண்டு மாடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெரிய கிடங்கில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் குறித்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பல முறை...