Newsஹவுதி தாக்குதல்களை எதிர்க்கும் ஆஸ்திரேலியா

ஹவுதி தாக்குதல்களை எதிர்க்கும் ஆஸ்திரேலியா

-

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கெரில்லாக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சுதந்திர நடமாட்டத்திற்கு ஹூதி கெரில்லாக்களின் தடைகள் நேரடி சவாலாக இருப்பதாக ஆஸ்திரேலியா நம்புகிறது.

அதன்படி, 12 நாடுகளுடன் சேர்ந்து, ஹவுதிகளின் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹவுதி கெரில்லாக்கள் கடற்படை, வர்த்தக மற்றும் பயணிகள் கப்பல்கள் மீது பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியதுடன், எதிர்காலத்தில் தாங்கள் தாக்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

12 நாடுகளின் கூட்டுப் பிரகடனம், அப்பாவி மக்களின் உயிருக்கு ஹவுதி கெரில்லாக்கள் விடுத்துள்ள சவால் சர்வதேச நெருக்கடி என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் கூட்டுப் பிரகடனத்தில் இணைந்துள்ளன.

ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் ஹூதி நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...