Newsஹவுதி தாக்குதல்களை எதிர்க்கும் ஆஸ்திரேலியா

ஹவுதி தாக்குதல்களை எதிர்க்கும் ஆஸ்திரேலியா

-

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கெரில்லாக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சுதந்திர நடமாட்டத்திற்கு ஹூதி கெரில்லாக்களின் தடைகள் நேரடி சவாலாக இருப்பதாக ஆஸ்திரேலியா நம்புகிறது.

அதன்படி, 12 நாடுகளுடன் சேர்ந்து, ஹவுதிகளின் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹவுதி கெரில்லாக்கள் கடற்படை, வர்த்தக மற்றும் பயணிகள் கப்பல்கள் மீது பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியதுடன், எதிர்காலத்தில் தாங்கள் தாக்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

12 நாடுகளின் கூட்டுப் பிரகடனம், அப்பாவி மக்களின் உயிருக்கு ஹவுதி கெரில்லாக்கள் விடுத்துள்ள சவால் சர்வதேச நெருக்கடி என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் கூட்டுப் பிரகடனத்தில் இணைந்துள்ளன.

ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் ஹூதி நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...