Newsசூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள பூமி

சூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள பூமி

-

2024ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் நிகழ்வு இன்று(30) நடைபெறவுள்ளது.

சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால், குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும். இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

பெரிஹேலியன் நாள் என்பது வருடாந்திர சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் தருணத்தைக் குறிக்கிறது. 

இந்த அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வின்போது மற்ற நாள்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் – பூமிக்கு இடையே 3 மில்லியன் மைல் தொலைவு குறைவாக இருக்கும்.

நன்றி தமிழன்

Latest news

Centrelink கட்டணங்களில் மாற்றம்

சர்வீசஸ் ஆஸ்திரேலியா வரும் டிசம்பரில் இருந்து சென்டர்லிங்க் கடன் திருப்பிச் செலுத்தும் முறைகளில் பல முக்கிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணய...

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்மஸ்...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...