Newsவாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ள காஸா

வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ள காஸா

-

ஐக்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர், காஸா- வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளதாகவும் பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்டின் கிரிஃபித்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தாவது:

பலஸ்தீனர்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் இதுவரை எங்குமே பதிவு செய்யப்படாத பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் இத்தனை இடர்களைச் சந்தித்து வருகின்றனர். உலகம் அதனை பார்த்து கொண்டிருக்கிறது.

ஐ.நா மனிதத்துவ விவகார பிரிவின் தலைவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பலியாவது குறித்தும் திறந்தவெளியில் மாறுபாடுகளுடனான வெப்பநிலையில் மக்கள் தங்கியிருப்பது குறித்தும் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளார்.

குறைவான வைத்தியசாலைகளே செயல்பாட்டில் உள்ளன. தொற்று நோய்கள் பரவியுள்ளதுடன், மருந்து பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில் 180 குழந்தைகள் புதிதாகப் பிறக்கின்றன என்பதைக் குறிப்பிட்ட அவர், ஐ.நா உடனடி போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான நேரம் இது என வலியுறுத்தியுள்ளார்.

மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest news

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

தேசிய நாயகனாகப் போற்றப்படும் Bondi நாயகன்

NSW லிபரல் தலைவர் கெல்லி ஸ்லோன், Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் போது காட்டப்பட்ட அசாதாரண துணிச்சல் மற்றும் மனிதாபிமானம் குறித்து Sunrise-இல்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலில் உயிர் இழந்த Matilda

Bondi கடற்கரையில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில், 10 வயது மாடில்டா குறிப்பிட்ட விவாதத்திற்குரிய பொருளாக இருந்துள்ளார். இந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் தனது தங்கையுடன் கலந்து கொண்ட...