Newsஅடுத்த சில மணிநேரங்களில் விக்டோரியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும்

அடுத்த சில மணிநேரங்களில் விக்டோரியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும்

-

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விக்டோரியாவின் அவசர முகாமைத்துவ ஆணையாளர் ரிக் நுஜென்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த சில மணி நேரத்தில் விக்டோரியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, மத்திய விக்டோரியா மற்றும் மெல்போர்னின் பகுதிகளும் கடுமையான வானிலையால் பாதிக்கப்படும்.

கேரவன்கள் மற்றும் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வானிலை குறித்து குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று Nugent சுட்டிக்காட்டுகிறார்.

பலத்த காற்று வீசுவதால் மரங்கள் விழும் அபாயம் உள்ளது.

இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்கும், திடீர் வெள்ளப்பெருக்குகளின் போது நீரில் வாகனங்களை செலுத்துவதை தவிர்ப்பதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென விக்டோரியா அவசர முகாமைத்துவ ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...