Newsஏலம் விடப்பட்டுள்ள நாஜி படைகளுக்கு சொந்தமான பல பழங்கால பொருட்கள்

ஏலம் விடப்பட்டுள்ள நாஜி படைகளுக்கு சொந்தமான பல பழங்கால பொருட்கள்

-

மெல்போர்னில் நாஜி படைகளுக்கு சொந்தமான பல பழங்கால பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

மவுண்ட் ஈவ்லின் ஓல்டீஸ் கலெக்டபிள்ஸ் மூலம் ஆன்லைன் ஏலத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய வீரர்கள் பயன்படுத்திய சீருடைகள், கை பட்டைகள் போன்ற பழங்கால பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.

அதில் ஒரு சீருடை 9000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

சுமார் 130 வாங்குபவர்கள் ஆன்லைனில் ஏலத்தில் சேர்ந்தனர்.

ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, நாஜி சின்னங்கள் அல்லது தொடர்புடைய பொருட்களை விற்பவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும், சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே ஏலம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...