Newsமாலைத்தீவுக்கான பயணத்தை இடைநிறுத்துவதற்கான ஆன்லைன் பிரச்சாரம்

மாலைத்தீவுக்கான பயணத்தை இடைநிறுத்துவதற்கான ஆன்லைன் பிரச்சாரம்

-

இந்திய கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மாலைத்தீவுக்கான பயணங்களை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கான ஆன்லைன் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

மாலைத்தீவு பிரஜைகளும் ஒரு அமைச்சரும் ட்விட்டரில் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே மாலைதீவு பயணத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் அக்ஷய் குமார், மனோஜ் திவாரி, ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.

Latest news

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர்கள்

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான...

ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் டிரம்ப் கொடுக்கும் அழுத்தம்

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் மீது தொழில்நுட்ப வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க...

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட வேண்டும்!

கட்டாயத் திருமணங்கள் குறித்த அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளின் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணம்...

16 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான ChatGPT

16 வயது சிறுவனின் மரணத்திற்கு ChatGPT காரணமாக இருந்ததாகக் கூறி, OpenAI மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...

நாளை முதல் விக்டோரியா மற்றும் NSW-க்கு வரும் பதின்ம வயதினருக்கான Uber

ஆஸ்திரேலியா முழுவதும் இளைஞர்களுக்காக Uber ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. "Uber for Teens" என்று அழைக்கப்படும் இந்தப் போக்குவரத்து சேவை நாளை முதல் செயல்படும். இந்த சேவை...

தென் சீனக் கடலில் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்

தென் சீனக் கடலில் நடைபெறும் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று இணைந்துள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை வான் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டுப் பயிற்சிகளுக்காக...