Newsஇந்தியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா – நால்வர் பலி

இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா – நால்வர் பலி

-

கொரோனா குறித்து இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் தினசரி தரவுகள் வெளியிட்டின்படி, கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

புதிய வகை கொரோனா பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, இந்தியாவில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் குறைந்து வருகின்றது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3,919ஆக உயா்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

Captain Cook நினைவுச்சின்னத்தை அகற்ற மெல்பேர்ண் கவுன்சில் முடிவு

மெல்பேர்ணில் உள்ள Yarra நகர சபை , Captain Cook நினைவுச்சின்னத்தை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்துள்ளது . இது Edinburgh Gardens (Fitzroy) அமைந்துள்ளது. மேலும்...