Newsசிட்னியில் தந்தையின் காரால் கொல்லப்பட்ட மகள்

சிட்னியில் தந்தையின் காரால் கொல்லப்பட்ட மகள்

-

தந்தையின் கார் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிட்னியின் துங்காபி பகுதியில் வசித்து வந்த மகள் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தந்தை தனது காரை வீட்டின் முன் திருப்பும்போது சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது குழந்தையும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் அவர் அருகில் குழந்தையை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான விபத்துகளினால் வருடாந்தம் 4 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் இறப்பதாகவும் கிட்டத்தட்ட 60 சிறுவர்கள் காயமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

Pay Calculator தகவலில் புதிய சட்ட மாற்றம்

Pay Calculator-இல் வழங்கப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்கவும் Fair Work Ombudsman நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறைந்தபட்ச ஊதியங்கள், சலுகைகள் மற்றும் கூடுதல் நேர விண்ணப்ப உரிமைகள் போன்ற...

உலோகத் துண்டுகளைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள Costco கடைகளில் விற்கப்படும் Golden Island Pork Jerky (Korean BBQ Recipe) 410g பொட்டலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு தரநிலைகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து,...

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

இரண்டு முறை தரையிறங்கத் தவறிய Virgin Australia விமானம்

மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக Virgin Australia விமானம் இரண்டு முறை சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கத் தவறிவிட்டது. VA916 விமானம் பிரிஸ்பேர்ணில் இருந்து...

மெல்பேர்ணில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறங்கிய விமானம்

மெல்பேர்ண் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Singapore Airlines விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்...