Newsபெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் முற்றிலும் நிறுத்த திட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் முற்றிலும் நிறுத்த திட்டம்

-

பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த Uber Australia திட்டமிட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தினசரி இயங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 3,400 ஆக உள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 13,000 பயணங்கள் இருப்பதாக Uber Australia சுட்டிக்காட்டுகிறது.

2040-க்குள் பெட்ரோல், டீசல் அல்லது ஹைப்ரிட் வாகனங்கள் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாது என்பது திட்டம்.

இதேவேளை, மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் காரணமாக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Uber உடன் இணைந்து மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் இணைந்து மெல்போர்ன் மக்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க Uber Australia திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள பணியிடத் தொழிலாளர்கள்

செயற்கைக் கல் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற சூழல்களில் பணிபுரியும் ஐந்து...

வேலைநிறுத்தம் செய்ய உள்ள குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 48,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். குயின்ஸ்லாந்தின் 1266 அரசுப் பள்ளிகள் மற்றும் 560,000...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...