Breaking Newsவிக்டோரியா கடற்கரையில் நீரில் மூழ்கி மேலும் இருவர் உயிரிழப்பு

விக்டோரியா கடற்கரையில் நீரில் மூழ்கி மேலும் இருவர் உயிரிழப்பு

-

விக்டோரியா கடற்கரையில் நீரில் மூழ்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் சடலங்கள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்டதுடன், மெல்போர்னின் வடக்கு பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் மற்றொரு நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களை குறைக்கும் வேலைத்திட்டம் ஒன்று அவுஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான பிரத்யேக ஆப் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ்

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ் குறித்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Willows மற்றும் Kirwan பகுதிகளில் உள்ள செல்ல நாய்களிடையே Canine parvovirus (Parvo)...

ஓய்வூதிய வயது சுகாதார சேவைகளை முடக்கும் என கூறும் ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதை தாமதப்படுத்துவது நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், 10 பேரில்...

குயின்ஸ்லாந்தில் Pill Testing தடை செய்யப்பட்டதற்கான காரணம்!

Pill Testing-ஐ தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலமாக குயின்ஸ்லாந்து மாறியுள்ளது. அரசாங்கம் தொடர்புடைய திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும் பிரதிநிதிகள் சபை அதைத் தடை செய்ய...

அதிகரித்துள்ள விக்டோரியன் பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள்

விக்டோரியாவில் கல்வியில் செய்யப்பட்ட முதலீடுகள் மாணவர்களின் கற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விக்டோரியன் துணைப் பிரதமர் பென் கரோல், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்புக் கூட்டத்தில்,...

மெல்பேர்ணில் வேகமாக வாகனம் ஓட்டிய நபர் – வாகனம் பறிமுதல்

மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் மணிக்கு 196 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணியளவில்...

புற்றுநோயைத் தடுக்க உதவும் மருத்துவப் பரிசோதனை

பெரிய அளவிலான CT, ultrasound அல்லது MRI மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கு ஆளாவது குழந்தைகளில் புற்றுநோய் அபாயத்தை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அரசு...