Newsவிமானத்தில் ஏற்பட்ட விரிசல்- அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்

விமானத்தில் ஏற்பட்ட விரிசல்- அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்

-

ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் (ஏஎன்ஏ) பயணிகள் விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்கு கடந்த 13ம் திகதி காலை 11.20 மணிக்கு பறந்து கொண்டிருந்த போது விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் பயணித்த 63 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ்

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ் குறித்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Willows மற்றும் Kirwan பகுதிகளில் உள்ள செல்ல நாய்களிடையே Canine parvovirus (Parvo)...

ஓய்வூதிய வயது சுகாதார சேவைகளை முடக்கும் என கூறும் ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதை தாமதப்படுத்துவது நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், 10 பேரில்...

குயின்ஸ்லாந்தில் Pill Testing தடை செய்யப்பட்டதற்கான காரணம்!

Pill Testing-ஐ தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலமாக குயின்ஸ்லாந்து மாறியுள்ளது. அரசாங்கம் தொடர்புடைய திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும் பிரதிநிதிகள் சபை அதைத் தடை செய்ய...

அதிகரித்துள்ள விக்டோரியன் பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள்

விக்டோரியாவில் கல்வியில் செய்யப்பட்ட முதலீடுகள் மாணவர்களின் கற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விக்டோரியன் துணைப் பிரதமர் பென் கரோல், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்புக் கூட்டத்தில்,...

மெல்பேர்ணில் வேகமாக வாகனம் ஓட்டிய நபர் – வாகனம் பறிமுதல்

மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் மணிக்கு 196 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணியளவில்...

புற்றுநோயைத் தடுக்க உதவும் மருத்துவப் பரிசோதனை

பெரிய அளவிலான CT, ultrasound அல்லது MRI மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கு ஆளாவது குழந்தைகளில் புற்றுநோய் அபாயத்தை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அரசு...