Newsஉருகும் பனிப்பாறை - அதில் உருவாகும் உருவங்கள்

உருகும் பனிப்பாறை – அதில் உருவாகும் உருவங்கள்

-

அந்தாட்டிக்கா கண்டத்தில் தினம் தினம் சிறிதாக உருகும் பனிப்பாறையில் மிகப் பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பூமியின் தென் துருவத்தில் உள்ள அந்தாட்டிக்கா (Antarctica), முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும் கண்டமாகும். இங்கு மனிதர்கள் வசிப்பதில் கடினமாக இருப்பினும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகினறனர்.

இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியதாக ஏ23ஏ (A23a) உள்ளது. 1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.

சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கியுள்ளது.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest news

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

தேசிய நாயகனாகப் போற்றப்படும் Bondi நாயகன்

NSW லிபரல் தலைவர் கெல்லி ஸ்லோன், Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் போது காட்டப்பட்ட அசாதாரண துணிச்சல் மற்றும் மனிதாபிமானம் குறித்து Sunrise-இல்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலில் உயிர் இழந்த Matilda

Bondi கடற்கரையில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில், 10 வயது மாடில்டா குறிப்பிட்ட விவாதத்திற்குரிய பொருளாக இருந்துள்ளார். இந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் தனது தங்கையுடன் கலந்து கொண்ட...