Newsவிமானத்தின் கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பயணியால் பரபரப்பு

விமானத்தின் கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பயணியால் பரபரப்பு

-

விமானத்தின் கழிப்பறை கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கழிப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மும்பையிலிருந்து பெங்களூருக்குப் பயணித்த SpiceJet விமானத்தின் கழிப்பறை கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குறித்த பயணி உள்ளே சிக்கிக்கொண்டார்.

விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகே அவர் கழிப்பறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது. நடந்த சம்பவத்துக்காக SpiceJet நிறுவனம் பயணியிடம் மன்னிப்புக் கேட்டது.

பயணிகளின் குறைகளைக் கேட்டறிய இந்தியா முழுதும் 6 முக்கிய விமான நிலையங்களில் பிரத்தியேக அறைகள் அமைக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Latest news

புதிய போப் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

திய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக மே 7 ஆம் திகதி தொடங்கும் ரகசிய மாநாட்டில் ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் கூடுவார்கள் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2005 மற்றும்...

ஆஸ்திரேலியாவில் TikTok-இல் வைரலான டிரம்ப் விதி

ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை ரத்து செய்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சில ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ததாக சமூக...

டிரம்ப் வேண்டாம் என்று சொன்ன ஆஸ்திரேலிய ஆடுகள் சீனாவிற்கு ஏற்றுமதி

அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில் புதிய வாய்ப்புகளைத் தேடுவதால், ஆஸ்திரேலிய ஆடுகள் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வார இறுதியில் முதல் முறையாக பத்து ஆஸ்திரேலிய செம்மறி ஆடு இறைச்சி...

ரஷ்யா-உக்ரைன் இடையே புதிய போர் நிறுத்தம் விரைவில் ஏற்படும்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அது இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தை முன்னிட்டு மே 8 முதல் 10...

ரஷ்யா-உக்ரைன் இடையே புதிய போர் நிறுத்தம் விரைவில் ஏற்படும்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அது இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தை முன்னிட்டு மே 8 முதல் 10...

சீனாவில் அதிகரிக்கும் ஆஸ்திரேலிய ஆப்பிள்களுக்கான தேவை

ஆஸ்திரேலிய ஆப்பிள்களுக்கு சீனாவிலிருந்து தேவை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். டாஸ்மேனியாவிற்கு வெளியே பயிரிடப்படும் பயிர்களை இறக்குமதி செய்வதற்கான தடையை சீனா நீக்கியதே இதற்குக் காரணம். ஆஸ்திரேலியாவில் விளையும்...