NewsLEGO பேக்கேஜிங்கில் காணப்பட்ட சட்டவிரோத பொருட்கள்

LEGO பேக்கேஜிங்கில் காணப்பட்ட சட்டவிரோத பொருட்கள்

-

600,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் கையிருப்பை விக்டோரியா காவல்துறை கைப்பற்றியது.

மெல்போர்னின் தெற்குப் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காவல்துறை கூறுகிறது.

அங்கு பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மற்றும் செயற்கை மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பல டிஜிட்டல் கருவிகள் மற்றும் சில தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போலீசார் 74 லெகோ பேக்கேஜ்களை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய சில கருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மோர்வெல் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...