Melbourneமலைப் பாறைகளில் இருந்து கடலில் குதிப்பதை தவிர்க்கவும்

மலைப் பாறைகளில் இருந்து கடலில் குதிப்பதை தவிர்க்கவும்

-

மெல்போர்னின் மவுண்ட் மார்த்தா மலைப் பாறைகளில் இருந்து கடலில் குதிப்பது ஆபத்தானது என உயிர்காக்கும் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மவுண்ட் மார்த்தா சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.

அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாறைகளில் ஏறி கடலில் குதிப்பது வழக்கம்.

ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்று உயிர் காக்கும் குழுக்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் இளம் பெண்ணொருவர் கடலில் இருந்தபோது பாறையில் இருந்து ஒருவர் மீது பாய்ந்ததில் அவரது முதுகு தண்டுவடம் சேதமடைந்தது.

இதற்கு முன் பல விபத்துகள் நடந்துள்ளன.

அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என மவுண்ட் மார்த்தா லைஃப் சேவிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...