Melbourneபெண் ஒருவரைக் கொன்ற கார் விபத்து - விசாரணைகள் ஆரம்பம்

பெண் ஒருவரைக் கொன்ற கார் விபத்து – விசாரணைகள் ஆரம்பம்

-

மெல்போர்ன் குயின்ஸ் சாலையில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரை ஓட்டிச் சென்றவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் வரும் வரை அவர் விபத்து நடந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் பயணித்த போது விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.

சிசிடிவி மற்றும் கார் கமெராக்களில் இருந்து தரவுகளை சேகரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேக நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸாருக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...