Melbourneபெண் ஒருவரைக் கொன்ற கார் விபத்து - விசாரணைகள் ஆரம்பம்

பெண் ஒருவரைக் கொன்ற கார் விபத்து – விசாரணைகள் ஆரம்பம்

-

மெல்போர்ன் குயின்ஸ் சாலையில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரை ஓட்டிச் சென்றவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் வரும் வரை அவர் விபத்து நடந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் பயணித்த போது விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.

சிசிடிவி மற்றும் கார் கமெராக்களில் இருந்து தரவுகளை சேகரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேக நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸாருக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

இந்தோனேசிய ஜனாதிபதியின் பூனையை கொஞ்சிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபரின் பூனையான 'பாபி'யை செல்லமாக வளர்ப்பது போன்ற காட்சியை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்தோனேசிய அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது...

ஆஸ்திரேலியாவில் தலைக்கவசம் அணியாதவரை தடுத்த இளம் பெண் காவலர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இருசக்கர ஓட்டுநருடன் ஏற்பட்ட மோதலில் இளம் பெண் காவலர் ஸ்க்ரூடிரைவரால் குத்தப்பட்டார். தென் கிழக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாகா வாகா பகுதியில், 31...

மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள Australia Post

Australia Post ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள்Australia Post இருந்து வரும் தொடர்ச்சியான மோசடி மின்னஞ்சல்களைப் பற்றியது. தவறான அஞ்சல் குறியீடு காரணமாக...

ஆஸ்திரேலியாவில் தலைக்கவசம் அணியாதவரை தடுத்த இளம் பெண் காவலர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இருசக்கர ஓட்டுநருடன் ஏற்பட்ட மோதலில் இளம் பெண் காவலர் ஸ்க்ரூடிரைவரால் குத்தப்பட்டார். தென் கிழக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாகா வாகா பகுதியில், 31...

மெல்பேர்ண் துறைமுகத்தில் நடந்த தாக்குதலில் 7 பேர் கைது

மெல்பேர்ணில் நடந்த ஒரு கடுமையான தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை Port Melbourne-இல் உள்ள Dow தெருவில் உள்ள ஒரு பால்கனியில்...