Newsவடபகுதியை கடுமையாக பாதிக்கும் வெள்ளம்

வடபகுதியை கடுமையாக பாதிக்கும் வெள்ளம்

-

வெள்ளத்தால் வடமாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை அமைப்பில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரயில் தண்டவாளங்களும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் சரக்கு போக்குவரத்து சேவைகள் தடைபட்டுள்ளதால் அப்பகுதியில் பொருட்களை வெளியிடுவதை மட்டுப்படுத்த பல்பொருள் அங்காடிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன்படி வடமாகாண வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி மற்றும் பால் தொடர்பான பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த சில மணிநேரங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...