Businessதொழில்துறை, சொத்து மற்றும் நிதித்துறை பங்குகளின் விலை உயர்வு

தொழில்துறை, சொத்து மற்றும் நிதித்துறை பங்குகளின் விலை உயர்வு

-

ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் வளர்ந்துள்ளன.

வட்டி விகிதங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், பல்வேறு தரப்பினர் குறிப்பிட்ட துறைகளில் முதலீடுகளை வழங்குவதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் நிதித் துறைகளில் பங்கு விலைகள் அதிகரித்துள்ளன.

இது பொருளாதார ரீதியில் நல்லதொரு நிலைமை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் வட்டி விகித மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் சுரங்கம், எரிசக்தி மற்றும் நுகர்வோர் சேவைகள் தொடர்பான விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...