Newsஇளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகரித்துவரும் Vape பயன்பாடு

இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகரித்துவரும் Vape பயன்பாடு

-

இளைஞர் சமுதாயத்தினரிடையே வேப் பயன்பாடு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வேப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் இளம் சமூகம் தான் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று மெல்போர்ன் பல்கலைக்கழகம் கூறுகிறது.

முன்பெல்லாம் புகைப்பிடிப்பதில் இருந்து மக்களைக் காப்பாற்ற விளம்பரங்களும் பயன்படுத்தப்பட்டு அவை பயனுள்ளதாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் வேப் பயன்பாடு தொடர்பாக செய்யப்படும் விளம்பரங்கள் தற்போதைய இளைஞர் சமூகத்தை பாதிக்கவில்லை என ஆய்வை நடத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இளைஞர் சமூகத்தை புகைப்பிடிப்பதில் இருந்து விடுவிக்க அடுத்த சில ஆண்டுகளில் 364 மில்லியன் டாலர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...