Newsராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு நித்யானந்தாவுக்கு அழைப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு நித்யானந்தாவுக்கு அழைப்பு

-

சுவாமி நித்யானந்தா ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக நித்யானந்தா அறிவித்து இருந்தார். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவரவிடாதீர்கள். பிரான பிரதிஷ்டை மூலம் ராமர் கோவிலின் கருவறைக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்.”

“முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்,” என குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2010 ஆண்டு கைது செய்யப்பட்ட நித்யானந்தா, பிறகு பிணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். நித்யானந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஓட்டுனர், 2020-ம் ஆண்டு நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஜனவரி 22 மதியம் நடைபெறுகிறது. ஜனவரி 23-ம் திகதியில் இருந்து ராமர் கோவில் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

Latest news

மகிழ்ச்சியாக ஓய்வு பெற உங்கள் சூப்பர் கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை என்ன?

ஆஸ்திரேலியர்கள் ஓய்வு காலத்தை அனுபவிக்கத் தேவையான குறைந்தபட்ச பணம் குறித்த அறிக்கையை நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர் ஜெஸ் பெல் வெளியிட்டுள்ளார். அடுத்த தலைமுறைக்கு ஓய்வு அளிக்க...

ஆஸ்திரேலியாவில் 40 வயதுக்குட்பட்ட 10 பணக்காரர்கள்

ஆஸ்திரேலியாவில் 40 வயதுக்குட்பட்ட 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. Financial Review இளம் பணக்காரர்கள் பட்டியலின்படி, Canva-இன் இணை நிறுவனர்களான Melanie Perkins மற்றும் Cliff Obrecht...

இறுதி கட்டத்தை நெருங்கும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான அரசாங்க முதலீடு

சர்ச்சைக்குரிய புதிய Powerhouse Parramatta அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 1.4 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடம், இன்னும்...

விக்டோரியாவில் மாணவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தனியார் பள்ளி மீது விசாரணை

மாணவர் துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விக்டோரியாவில் உள்ள தனியார் பள்ளியான Ballarat Grammar, பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை புதிய குடியிருப்பு மாணவர்களைச்...

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ள மெல்பேர்ண் விமான நிலையம்

மெல்பேர்ண் விமான நிலையம் "Naarm Way" என்ற திட்டத்தின் கீழ் $500 மில்லியன் மதிப்பிலான மறுவடிவமைப்புப் பணிகளுக்கு உட்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், Terminal 1, 2...