Melbourneமெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி

-

ஜனவரி 27 … இந்த சனிக்கிழமை … தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இல்…

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி !

அரங்கில் தொடர்ச்சியாக கதைகளைப் பகிரும் நிகழ்வு இடம்பெறும். இளையோரின் கதைகள். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறு கதைகள். ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் வடிவம் என பல உரையாடல்கள் கண்காட்சி அங்காடியில் அரங்கேறும்.

மெல்பேர்ன் வாசகர் வட்டம் இதுவரை வாசித்து அனுபவித்த எழுபதுக்கும் மேலான நூல்கள், அவுஸ்திரேலிய தமிழ் எழுத்துகள் எனப் பல புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...