Melbourneமெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி

-

ஜனவரி 27 … இந்த சனிக்கிழமை … தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இல்…

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி !

அரங்கில் தொடர்ச்சியாக கதைகளைப் பகிரும் நிகழ்வு இடம்பெறும். இளையோரின் கதைகள். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறு கதைகள். ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் வடிவம் என பல உரையாடல்கள் கண்காட்சி அங்காடியில் அரங்கேறும்.

மெல்பேர்ன் வாசகர் வட்டம் இதுவரை வாசித்து அனுபவித்த எழுபதுக்கும் மேலான நூல்கள், அவுஸ்திரேலிய தமிழ் எழுத்துகள் எனப் பல புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...