Melbourneமெல்போர்ன் போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பொருளாதாரம்

மெல்போர்ன் போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பொருளாதாரம்

-

மெல்பேர்ன் துறைமுகம் தொடர்பான போராட்டங்கள் காரணமாக அவுஸ்திரேலிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல நாட்களாகத் துறைமுகப் பணிகளைச் சீர்குலைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், துறைமுகத்தில் இருந்து சுமார் 50,000 பெரிய கொள்கலன்கள் அகற்றப்படவில்லை என்று விக்டோரியா சர்வதேச கொள்கலன் முனைய நிர்வாக அதிகாரி புருனோ போஸ்சிட்டோ கூறுகிறார்.

இஸ்ரேலிய கப்பல் உட்பட 8 கப்பல்களின் செயல்பாடுகள் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் கப்பல் உள்ளிட்ட கப்பல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

Bondi பயங்கரவாதிகள் ‘இராணுவ பாணி பயிற்சி’க்காக பிலிப்பைன்ஸ் பயணம் செய்ததாக தகவல்

தந்தை-மகன் துப்பாக்கிதாரிகள் சஜித் மற்றும் நவீத் அக்ரம் ஆகியோர் Bondi கடற்கரையில் நடந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் 15 பேரைக் கொல்வதற்கு முந்தைய மாதத்தில் "இராணுவ பாணி...