Melbourneமெல்போர்ன் நெடுஞ்சாலையில் விபத்து - இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயம்

மெல்போர்ன் நெடுஞ்சாலையில் விபத்து – இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயம்

-

மெல்போர்ன் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த கார் மற்றுமொரு கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸ் கார் மீது மோதிய காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை விக்டோரியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Latest news

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

பெர்த்தில் தற்காலிகமாக மூடப்பட உள்ள வெலிங்டன் தெரு

பெர்த்தில் உள்ள வெலிங்டன் தெரு இன்று (மே 17) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மூடல் பராமரிப்புக்காக வெஸ்டர்ன் பவர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக உத்தரவின்படி, இது பிற்பகல் வரை...