Breaking Newsஉயரும் ஆஸ்திரேலிய சிறைச்சாலைகளின் எண்ணிக்கை

உயரும் ஆஸ்திரேலிய சிறைச்சாலைகளின் எண்ணிக்கை

-

ஆஸ்திரேலிய கைதிகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜூன் 30 வரையிலான 12 மாதங்களில் கைதிகளின் எண்ணிக்கை 41929 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, மக்கள் தொகையில் 100,000 பேருக்கு 201 முதல் 202 கைதிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பெண் கைதிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ரிமாண்ட் செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது இந்த எண்ணிக்கை 15937 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 25888 ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 சதவீதமும், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

எனினும், சட்டவிரோத போதைப்பொருள் குற்றச் செயல்கள் போன்ற குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...