Newsகாட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள்

காட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள்

-

காட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விக்டோரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக மாநிலம் முழுவதும் நடமாடும் கண்காணிப்புப் பயணம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்காக வன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தப்படுவதுடன், பல்வேறு நபர்களால் கட்டப்பட்டுள்ள தற்காலிக கண்காணிப்பு அல்லது தடுப்பு முகாம்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொழுதுபோக்கிற்காக முகாம்களை கட்டும் சிலர் அதில் தீ வைத்து விட்டு செல்வதை காணமுடிகிறது.

இது சில சமயங்களில் வனப்பகுதிகளில் தீயை உண்டாக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவற்றைக் குறைக்கும் வகையில், வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு ரோந்துப் பணிகளைத் தொடங்குவார்கள், மேலும் சட்டவிரோதமாக முகாம்களை பாதுகாப்பின்றி விட்டுச் செல்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அறவிடப்படும் அபராதத் தொகை 19000 டொலர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...