Newsமனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

மனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

-

காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை பேணுவது தற்போது நெருக்கடியான சூழ்நிலையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களின் நிதிகள் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஹமாஸ் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் திட்ட ஊழியர்கள் பலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுவரை உதவி வழங்கிய ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகள் தங்களது நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.

அந்த நிலையைக் கருத்திற் கொண்டு காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருபத்தைந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...

நாடாளுமன்றக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விக்டோரியன் பிரதமரும் தற்போதைய பிரதமரும்

அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறித்த விக்டோரியன் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ்...

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டி இனி தானாக நின்றுவிடும்!

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டிகளை தானாகவே பூட்டிக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆஸ்திரேலியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிதிவண்டிகளை மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான...

செல்ஃபி எடுக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவர்

செல்ஃபி எடுக்க மறுத்ததற்காக தனது மனைவியை கொடூரமாக தாக்கிய மருத்துவ கணவர் குறித்து அமெரிக்காவிலிருந்து செய்திகள் வந்துள்ளன. மலையேற்றப் பயணத்தின் போது அவர் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளார். மருத்துவர்...

NSW-வில் அலைச்சறுக்கல் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகளுக்கு அலைச்சறுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டாஸ்மன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்பாக...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள உடல் பருமன் கட்டுப்பாட்டு மருந்துகளின் விலை

ஆஸ்திரேலியாவில் உடல் பருமனைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் ஆஸ்திரேலியர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதே ஆகும். எனவே, பலர் அத்தகைய மருந்துகளை...