Newsமனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

மனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

-

காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை பேணுவது தற்போது நெருக்கடியான சூழ்நிலையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களின் நிதிகள் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஹமாஸ் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் திட்ட ஊழியர்கள் பலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுவரை உதவி வழங்கிய ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகள் தங்களது நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.

அந்த நிலையைக் கருத்திற் கொண்டு காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருபத்தைந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...