Newsபழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்லத் தடை

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்லத் தடை

-

இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலுக்குள் செல்ல கட்டுப்பாடு விதிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டதையடுத்து விசாரணையின் போது,

மாற்று மதத்தை சார்ந்தவர்கள் இறை தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும்.

மேலும், கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வரவேற்கத்தக்க புதிய முடிவு

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ரெபேக்கா பிரவுன், ஊழியர்கள்...

சிட்னி விமான நிலையத்தில் பெரிய அளவிலான மேம்படுத்தல்

சிட்னி விமான நிலையம் அதன் உள்நாட்டு முனையங்களை விரிவுபடுத்துவதற்கான 20 ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. 2000 ஒலிம்பிக்கிற்குப் பிறகு சிட்னி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நவீனமயமாக்கல்...

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வரவேற்கத்தக்க புதிய முடிவு

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ரெபேக்கா பிரவுன், ஊழியர்கள்...