Newsஅமெரிக்க காட்டுப்பகுதியில் தீ - பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு

அமெரிக்க காட்டுப்பகுதியில் தீ – பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு

-

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளதால் அப்பகுதி முழுதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது.

இத்தீ விபத்தால் அங்கிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளதுடன் இதுவரை 45 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோனாஷ் பல்கலைக்கழகம்

RP-Sanjiv Goenka குழுமத்தின் ஒரு பகுதியான மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும்  Firstsource Solutions Limited ஆகியவை புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான...

ஆஸ்திரேலியாவில் Influenza-ஆல் ஏற்பட்ட இறப்புகள் COVID-19 இறப்புகளை விட அதிகம்

ஆஸ்திரேலியாவில் Influenza (காய்ச்சல்) இறப்புகள் இப்போது COVID-19 இறப்புகளை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தடுப்பூசி போடாததும், வைரஸைப் பற்றி கவனம் செலுத்தாததும்...

ஆஸ்திரேலியாவில் Influenza-ஆல் ஏற்பட்ட இறப்புகள் COVID-19 இறப்புகளை விட அதிகம்

ஆஸ்திரேலியாவில் Influenza (காய்ச்சல்) இறப்புகள் இப்போது COVID-19 இறப்புகளை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தடுப்பூசி போடாததும், வைரஸைப் பற்றி கவனம் செலுத்தாததும்...

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ஷ்ரேயாஸ் ஐயர்

இந்திய ஒருநாள் அணியின் துணைதலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான...