Breaking Newsதெற்கு ஆஸ்திரேலியாவில் $45 மில்லியன் டாலர் பதுக்கி வைத்திருந்த கோகோயின் கண்டுபிடிப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் $45 மில்லியன் டாலர் பதுக்கி வைத்திருந்த கோகோயின் கண்டுபிடிப்பு

-

45 மில்லியன் டொலர் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் சொகுசு பஸ்களில் கவனமாக மறைத்து வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய போதைப்பொருள் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 139 கிலோகிராம் கொக்கேய்னுடன் 19 மற்றும் 22 வயதுடைய விக்டோரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸின் துப்பறியும் மெலிண்டா ஆடம் கூறுகையில், இந்த போதைப்பொருளை கண்டுபிடிப்பதன் மூலம், ஒரு பெரிய சமூக பேரழிவை தடுக்க முடியும்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...