Newsகுழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் Energy drinks

குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் Energy drinks

-

சந்தையில் விற்கப்படும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிக்கும் இளம் வயதினர் மனநல கோளாறுகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக காஃபின் கொண்ட பானங்களை குடிப்பது ADHD, பதட்டம், மனச்சோர்வு மற்றும் இளைஞர்களிடையே பிற கோளாறுகளின் அபாயத்தை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனர்ஜி பானங்கள் இளம் மூளையின் செயல்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட மனநலப் பிரச்சனைகள் அதிக ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

21 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆற்றல் பானங்களை உட்கொண்ட 1.2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டனர்.

பிரித்தானிய ஆய்வுக் குழுவொன்றின் ஆய்வு அறிக்கைகள் மூலம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆற்றல் பானங்கள் விற்பனை செய்வதை தடை செய்யுமாறு சுகாதார அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனர்ஜி பானங்கள் வாங்குவதற்கு வயது வரம்பை பரிந்துரைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...