Melbourneமெல்போர்னில் 57 மாடி கட்டிடத்தில் ஏறிய நபர் குறித்து விசாரணை

மெல்போர்னில் 57 மாடி கட்டிடத்தில் ஏறிய நபர் குறித்து விசாரணை

-

மெல்போர்னில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் உதவியின்றி ஏறிய நபர் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்று காலை 7 மணியளவில் கட்டிடத்தின் மீது ஏறத் தொடங்கிய அவர், காலை 8 மணியளவில் உச்சியை அடைந்தார், அங்கு அவர் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களால் மீண்டும் கீழே கொண்டு வரப்பட்டார்.

இச்சம்பவத்தை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு நபர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

180 மீற்றர் உயரமான கட்டிடத்தின் மீது 29 வயதுடைய இளைஞன் ஏறியுள்ளதாகவும் அவர் மலையேறுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எவ்வித பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் இவ்வாறான அபாயகரமான கட்டிடத்தில் ஏறுவது ஆபத்தானது எனவே சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...