Newsஅழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

அழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

-

இந்தியாவின் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளதுடன் அதற்காக அவர் கூறியுள்ள காரணம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தான் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த அழகுசாதனப்பொருட்களை தனது மாமியார் எடுத்து பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே தான் விவாகரத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டில் அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை நடந்துள்ளதுடன் சில மாதங்களுக்குப் பின்னர் இது தற்போது விவாகரத்திற்கு வந்துள்ளது.

அடிக்கடி தனது அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் அவை சில நாட்களுக்குள் தீர்ந்து போவதாகவும், இதன் காரணமாக தன்னால் வெளியே செல்லும் போது அவற்றை பயன்படுத்த முடியாது போவதாகவும் அந்த பெண் தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் இதனை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...