Newsஅழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

அழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

-

இந்தியாவின் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளதுடன் அதற்காக அவர் கூறியுள்ள காரணம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தான் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த அழகுசாதனப்பொருட்களை தனது மாமியார் எடுத்து பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே தான் விவாகரத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டில் அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை நடந்துள்ளதுடன் சில மாதங்களுக்குப் பின்னர் இது தற்போது விவாகரத்திற்கு வந்துள்ளது.

அடிக்கடி தனது அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் அவை சில நாட்களுக்குள் தீர்ந்து போவதாகவும், இதன் காரணமாக தன்னால் வெளியே செல்லும் போது அவற்றை பயன்படுத்த முடியாது போவதாகவும் அந்த பெண் தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் இதனை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...